Aruvi Serial Today Episode 24.11.2021 அருவி நாடகத்தில் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது அதை பற்றி பார்க்கலாம். அருவியும் புகழும் வண்டி...
Aruvi Serial Today Episode 24.11.2021
அதற்கு புகழ் எனக்கு தெரிஞ்சவங்க தான் அருவி நா உள்ள போகணும் விடுங்க என்று புகழ் செக்யூரிட்டியிடம் எவ்வளவோ சொல்லிப்பார்க்கிறார், ஆனால் புகழை உள்ள அனுமதிக்கவில்லை. " நா வேணும்னா கால் பண்ணி பார்க்கிறேன் சொல்லிட்டு அருவிக்கு கால் பண்ணுகிறார். அருவி கால்லை எடுத்து பேசுகிறாள் யாரோ புகழ் உங்களை பார்க்கணுமா உள்ள விடட்டுமா கேட்கிறார். யாரையும் எனக்கு தெரியாது உள்ள விடாதீர்கள் சொல்லிவிட்டார்.
செக்யூரிட்டி புகழின் சட்டையை பிடித்து வெளியே தள்ளி விடுகிறார், புகழ் அவங்க அம்மா காரில் விழுகிறான். உடனே அவங்க அம்மா காரை விட்டு இறங்குகிறாள், புகழை பார்த்த உடனே ஷாக் ஆகிறாள். உடனே புகழை வீட்டுக்கு வந்து சேறு சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புகிறாள். புகழ் வண்டியை எடுத்துக்கொண்டு செல்கிறான்.
அருவி அவங்க அப்பா கோவிலுக்கு வருகிறார், அங்கு வந்து அய்யரை பார்த்து அர்ச்சனை பண்ணனும் சொல்கிறார், அய்யர் அருவி அவங்க அப்பாவை பார்த்து வாரம் வாரம் உங்க பொண்ணு பெயரிலேயே அர்ச்சனை பன்றியே என்ன விஷயம் கேட்கிறார் அதற்க்கு அருவி அவங்க அப்பா " எனக்கு என் பொண்ணுதானே இருக்கிறாள் அவளுக்கு கல்யாணம் வயசு ஆயிடுச்சு ஒரு கல்யாணம் பண்ணனும் அவளுக்கு ஏற்ற மாப்பிள்ளை அமையனும்னு தான் நான் அர்ச்சனை பண்ணுகிறேன் என்று சொல்கிறார்.
அய்யர் அர்ச்சனை பண்ணுகிறார். இன்னொரு பக்கம் அருவி அவங்க அப்பா நண்பர் பிரசாதம் கொடுத்து கொண்டு இருக்கிறார், அருவி அவங்க அப்பாவிற்கு பிரசாதம் கொடுக்க போகிறார், உடனே அருவி அவங்க அப்பா பார்த்து ஷாக் ஆகிறார் எதுக்குபா இந்த பிரசாதம் கேட்கிறார் இல்லப்பா எனக்கு கல்யாணம் பண்ற வயசுல ஒரு பய்யன் இருக்கான் அவனுக்கு நல்ல பொன்னே அமையனும் அதுக்கு தான் நேர்த்திக்கடன் வச்சு பிரசாதம் குடுத்துட்டு இருக்கேன் என்றும் சொல்லுகிறார், எனக்கும் பொண்ணு இருக்க அவளுக்கும் கல்யாணம் பண்ணனும் அதான் நானும் அர்ச்சனை பண்ணிட்டு இருக்கானே சொல்கிறார் அருவி அவங்க அப்பா.
எனக்கு நீ சம்மந்தியா வந்த நல்ல இருக்கும்டா சொல்ல்கிறார் அருவி அவங்க அப்பா. உடனே அருவி அவங்க அப்பா நண்பர் என் பய்யன் சிங்கக்குட்டி அதோ வாரான் பாரு சொல்கிறார் அவன் வருகிறான், இவன் தான் என் பய்யன் பாரு சொல்லிட்டு நீ என் வீட்டுக்கு உன் பொண்ண கூட்டிட்டு வரணும் சொல்லிட்டு கிளம்பி விடுகின்றனர். இவரும் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். புகழ் வண்டியில் சென்று கொண்டு இருக்கிறான் புகழை பார்த்ததும் அருவி அவங்க அப்பா கூப்பிடுகிறார். புகழ் வண்டியை நிறுத்தி விட்டு அருவி அவங்க அப்பாவிடம் பேசுகிறான்.
புகழ்: ஹாய், பிரண்ட்.
அருவி அவங்க அப்பா: ஹாய் பிரண்ட், என்ன அன்னைக்கு உங்க கேர்ள் பிரண்ட் கூப்பிட்றாங்க போனீங்க என்ன ஆச்சு நல்ல படியா முடிஞ்சுதா.
புகழ்: இல்ல பிரண்ட், அவங்க கிட்ட ஒரு பொய் சொல்லிட்டேன் அதை சொல்லலாமுன்னு தான் போனேன், அதற்கு முன்னாடியே அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு பிரண்ட் அதுனால அவங்க என் கிட்ட சண்டைபோட்டு போய்ட்டாங்க பிரண்ட்.
அருவி அவங்க அப்பா: சரி பிரண்ட் நீங்க எப்படியாச்சும் பேசி பாருங்க முடியலையா நா வந்து பேசுறேன் என்று சொல்ல்கிறார்.
புகழ்: கண்டிப்பா பிரண்ட் ரொம்ப நன்றி பிரண்ட்.
அருவி அவங்க அப்பா: சரி பிரண்ட் நா வரட்டுமா.
புகழ்: ஓகே பிரண்ட் போயிடு வாங்க.
இரண்டு பெரும் அங்கிருந்து கிளம்புகின்றனர். புகழ் அவங்க அம்மா வீட்டுக்கு வருகின்றனர், வந்து சோபாவில் உட்காருகின்றனர். இந்து அவங்களை பார்க்கிறாள், இந்து லக்ஷ்மியை கூப்பிடுகிறாள் அங்க பாருங்க அத்தை கோவமா இருக்காங்க என்ன நடக்க போதோ சொல்லிட்டு இருக்கிறாள். புகழ் வண்டியில் தன்னுடைய வீட்டுக்கு வருகிறான். வீட்டினுள் நுழைகிறான். புகழ் அவங்க அம்மா பார்க்கிறாள். அத்துடன் இந்த நாடகம் முடிவடைகிறது, நாளை என்ன நடக்கபோது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். நன்றி..!!
COMMENTS